வள்ளலார் பக்தர்களுக்கு ஓர் செய்தி:
வருகின்ற செவ்வாய் கிழமை வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் குரு பூஜை நடைபெற உள்ளது. வள்ளலார் பக்தர்கள் இப் பூஜையில் கலந்துக்கொண்டு வள்ளலார் அருளை பெறலாம். காரணப்பட்டில் உள்ள ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் சமாதியில் வள்ளலாரின் பொற்பாத குறடுகள் இருப்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும். காரணப்பட்டு செல்ல கடலூரில் இருந்து நகர பேருந்து செல்கிறது. மேலும் விவரங்களுக்கு எனது கைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். (9442068720)
Sunday, November 22, 2009
Subscribe to:
Posts (Atom)